Oct 1, 2011

Fourth day of Navarathiri - லக்ஷ்மி

இன்று பாட வேண்டிய பாடல்:
அறம்பல புரிந்த
காமாட்சி அருளை அளிப்பாய் மீனாட்சி
ஆடலில் வல்ல அபிராமி
ஆனந்த தாண்டவ சிவகாமி
தாயாய் அருளும் தயாபரியே
தமியேனைக் காக்க வந்தருள்வாய்
சேயாய் உன்முன் வேண்டி நின்றோம்
‌ஷேமம் தர வேணும் அம்மா!

No comments:

Post a Comment