Aug 5, 2011

மீண்டும் உன் நட்பு...!

தாய் மடி கண்ட ஒரு சேயாய்

உன் தோழமையில் தான் நான் உணர்ந்தேன் 


பிரிவதும் ஒரு நொடி

சேர்வதும் ஒரு நொடி


பிரிவதில் வலி
  சேர்வதில் பூரிப்பு



உதடு சிரிக்க மனமும் மகிழ

உன் நட்பு என் நெஞ்சில் வாழுமே

என் ஆயுள் காலமே...