Sep 4, 2010

கண்ணீர்


பிடிப்பதில்லை -
அழுகை ...
இருந்தும் பிடித்துப்போகிறது - நண்பா
கண்ணீருடன் நீ

தோள்சாயும் பொழுதுகளும்
மேகம் அழுது நீ

இரசித்த மழைத் துளிகளும்...

பிரம்மாஸ்திர மந்திரம்

த்யாதசோ(ப்ர) ந: யோயோதி ஹிமதீ (ஸ்ய)வதே

கோர்ப(ன்ய)ரேவதுவிசத்த

Note: Words inside bracket are to be pronounced together!


அர்ஜுனனுkகும், அஸ்வத்தாமாவுக்கும் மட்டும் தெரிந்த இந்த மந்திரம் -
காயத்ரி மந்திரத்தை திருப்பி(repeated backwards) வாசிப்பது தான்.

கோடிமுறை சொன்னால் இந்த அஸ்திரத்தில் சித்தி அடையலாம். காலையில் கிழக்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும்  உச்சரிக்க வேண்டும்.

Directions:
Following a regime of strict self- descipline in food and personal life the japa must be commenced after 1000 recitation of Gayathri manthra at Brhammamuhurtha.

Sep 3, 2010