Sep 4, 2010

கண்ணீர்


பிடிப்பதில்லை -
அழுகை ...
இருந்தும் பிடித்துப்போகிறது - நண்பா
கண்ணீருடன் நீ

தோள்சாயும் பொழுதுகளும்
மேகம் அழுது நீ

இரசித்த மழைத் துளிகளும்...

No comments:

Post a Comment